WORLD
-
எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!
தகவல் பரிமாற்றத்தின் முக்கிய செயலியாக இருந்துவரும், ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்தே, பரபரப்பான விசயங்களை செய்துவருகிறார். ‘இவர் கையில் மாட்டிக்கிட்டு இந்த டிவிட்டர் படாதபாடு படுகிறது’ என…
Read More » -
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு.
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை (09.05.2023) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
Read More » -
இந்திய விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு!
இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களின் உள்ளூர் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையகம்…
Read More » -
கனடாவில் வேலை தேடுபவரா நீங்கள்: கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புக்கள்..!
கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் 41000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்ட தொழில் வாய்ப்புக்களில் அதிக எண்ணிக்கையிலானவை பகுதி நேர வேலை வாய்ப்புக்களாகும். கனடிய…
Read More » -
ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் – அரசு வெளியிட்ட அறிவிப்பு
ஜெர்மனி அரசாங்கமானது கொவிட் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 யூரோ நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த கொரோனா காலங்களின் பல இளைஞர் யுவதிகள் மன ரீதியாக…
Read More » -
ஜப்பானில் அதி பயங்கர நிலநடுக்கம்..!
ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஜப்பானின் மத்திய இஷிகாவா பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
Read More » -
உலகிலேயே அதிக சம்பளம் தரும் நாடுகள் இவைதானாம்!
உலகம் முழுவதும் சராசரி மாதச் சம்பளம் குறித்த தகவல்களை உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விபரங்கள் வெளிவந்துள்ளன. இதன்படி, உலகம்…
Read More » -
செயற்கை கருத்தரிப்பின் முதல் குழந்தைகள் பிரசவம்..!
அறிவியலின் அற்புதமான வளர்ச்சியில், விந்தணு ஊசி இயந்திர மனிதன்(sperm robot) மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தைகள் பிறந்துள்ளன. எம்ஐடியின் தொழில்நுட்ப மதிப்பாய்வின்படி, ஸ்பெயினின் பார்சிலோனாவைச் சேர்ந்த பொறியாளர்கள்…
Read More » -
நேபாள நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்.
நேபாளம் பஜுரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் என்ற பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.8 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம்…
Read More » -
அமெரிக்கர்களுக்கு காலக்கெடு – 48 மணி நேரத்துக்குள் வெளியேற உத்தரவு..!
சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரினே ஜீன் பெரைரா வெளியிட்டுள்ளார்.…
Read More »