SPORTS
-
ஐபிஎல் ஏலத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர்
இந்தியன் பிரிமியர் லீக் ஏலத்தில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார். ஏலத்தின் முதல் பிரிவின் கீழ் அவர் வழங்கப்பட இருந்த போதிலும், ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட…
Read More » -
கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது மைதான ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பரிசுத் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரிசுத்தொகைக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதான…
Read More » -
முதன்முறையாக ஐபிஎல் ஏலத்தை நடத்தப்போகும் இந்திய பெண்
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதன்முறையாக நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்…
Read More » -
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த வாரத்திற்குள் எடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் விசேட உரையாற்றிய…
Read More » -
இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்..!
சர்வதேச கிரிக்கட் சபையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது சர்வதேச…
Read More » -
ஐபி எல் ஏலத்தில் இலங்கை வீரர்களுக்கும் கிடைத்தது இடம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டி தொடர்பிலான வீரர்கள் ஏலத்தில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மத்யூஸ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.…
Read More » -
இலங்கைக்கு மகிழ்ச்சி தகவல் நீக்கப்படுகிறது தடை…!
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கிரிக்இன்போ இணையத்தளம்…
Read More » -
SLC வழக்கு மீண்டும் இன்று.!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான…
Read More » -
கிரிக்கெட் விசாரணையிலிருந்து கோப் குழுவின் தலைவர் நீக்கம்
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் இருந்து பொது நிறுவனங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார…
Read More » -
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் உலக சம்பியன்கள் பெற்ற பரிசுத் தொகை
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் உலக சம்பியனாக அவுஸ்திரேலியா 6ஆவது முறையாகவும் கிண்ணத்தை சுவீகரித்தது. இதே வேளை, உலக சம்பியனான அவுஸ்திரேலியா அணிக்கு…
Read More »