SRI LANKA
-
அரசுக்கு தடையாகும் முக்கிய அரச அதிகாரிகளின் நகர்வுகள்
இலங்கை அரசியல் வரலாற்றில் 76 ஆண்டு காலமாக இரு பாரம்பரிய கட்சிகளே மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ளன. இதனால். ஒவ்வொரு திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் இருந்தவர்கள் இந்த…
Read More » -
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 20,000 மெற்றிக் தொன் வெங்காயம்
இலங்கைக்கு வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20 ஆயிரம் மெற்றிக் தொன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரச வர்த்தக…
Read More » -
புதிய கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
கடவுச்சீட்டு (Passport) பெற்றுக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஐந்து மாத காலத்தின் பின்னரே நேரம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் மே மாதம்…
Read More » -
இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் (Srilanka) அண்மைக்காலமாக வருடாந்த பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்ச்சிகரமான தகவலை குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா (Deepal Perera)…
Read More » -
ஜனவரி 7 முதல் 10 வரை பாராளுமன்றம் கூடுகிறது
பாராளுமன்றம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி…
Read More » -
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு
மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More » -
புதிய செயலியை அறிமுகப்படுத்திய பொலிஸ்!
கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸினால் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி…
Read More » -
ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி
ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த யோசனை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு…
Read More » -
புலமை பரிசில் குறித்த பரீட்சை திணைக்களத்தின் இறுதி தீர்மானம்
புலமைப்பரிசில் பரீட்சை விவகாரத்தின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பரீட்சை திணைக்களத்தின் இறுதி தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இன்று (01) இது குறித்த இறுதி தீர்மானம்…
Read More » -
பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை…
Read More »