SRI LANKA
-
பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை 06 மாதங்களுக்கு தாமதப்படுத்த பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த…
Read More » -
நவீன மயமாக்கப்படவுள்ள இலங்கைத் தபால் திணைக்களம்
இலங்கைத் தபால் திணைக்களத்தை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறுசீரமைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் பிரகாரம் தபால் சேவையானது, புதிய மாற்றங்களுடன்…
Read More » -
உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாகதங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அண்மையில் சடுதியாக குறைவடைந்த விலை நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றது. இன்றைய…
Read More » -
இலங்கையில் முதல் முறையாக பதிவான அரிய நோய்!
இலங்கையில் முதன்முறையாக Congenital Methemoglobinemia என்ற மிக அரிதான நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி மதவாச்சி பகுதியிலுள்ள குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவு விசேட…
Read More » -
சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்!
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது மேலும் தாமதமாகலாம்…
Read More » -
அரசுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை விற்க நடவடிக்கை!
அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து திறைசேரியின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் மாகாண சபைகளின்…
Read More » -
புதுப்பிக்கப்படும் தொடருந்து பயணச்சீட்டு : வெளியான அறிவிப்பு!
தற்போது பயன்படுத்தப்படும் தொடருந்து பயணச்சீட்டுக்கு பதிலாக புதிய தொடருந்து பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக…
Read More » -
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த (Anil Jayanta) தெரிவித்துள்ளார்.…
Read More » -
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, ஒரு ஹெக்டருக்கு ஒரு இலட்சம் ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக…
Read More » -
துறைமுக கொள்கலன் அனுமதியை சீரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன்களை விடுவிக்கும் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்புத் துறைமுகத்தில் தனியார் துறையால் நடத்தப்படும் 02 கொள்கலன்…
Read More »