SRI LANKA
-
அரசாங்கத்தின் சீர்திருத்தக் குழு பல அரச நிறுவனங்களின் கலைப்புக்கு பரிந்துரை!
அரசுக்குச் சொந்தமான வணிக சாரா நிறுவனங்களை சீர்திருத்துவது குறித்து ஆராய்ந்த அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு, சில அரசு நிறுவனங்களை மூடுதல், பல நிறுவனங்களுடன் அரச தலையீட்டை முடிவுக்குக்…
Read More » -
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : வெளியாகவுள்ள முக்கிய வர்த்தமானி அறிவித்தல்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பிரசாரத்துக்காக வாக்காளர் ஒருவருக்குச் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
அரிசி தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாடு முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024/25 ஆம்…
Read More » -
மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
திறைசேரி உண்டியல்களின் ஏலவிற்பனை குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. ஒரு இலட்சத்து 500 மில்லியன்…
Read More » -
ராமேஸ்வரம் – தலைமன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து
தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு, தனுஷ்கோடியிலிருந்து 1914ஆம் ஆண்டு…
Read More » -
இலங்கை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
இலங்கையின்; பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்த ஆபத்தான புள்ளிவிபரங்களை துணை பொலிஸ் அதிபர் ரேணுகா ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,…
Read More » -
இறக்குமதியான வாகனங்களை விடுவிக்க துரித நடவடிக்கை
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More » -
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
அண்மையில் வெளியிடப்பட்ட உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பின்படி, இலங்கையில்(sri lanka) 28.4% பாடசாலை மாணவர்கள் இணையத்தில் உலாவுதல், சமூக ஊடக பயன்பாடு, நிகழ்நிலை தொடர்பு…
Read More » -
அறிமுகமானது புதிய செயலி: இலகுபடுத்தப்பட்ட மக்களின் செயற்பாடு
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு, இன்று (22) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும்…
Read More » -
பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை – வெளியான தகவல்
நாட்டிலுள்ள 4,640,086 பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெறும் 10,096 பாடசாலைகள் மற்றும் 822 பிரிவெனாக்களுக்கு…
Read More »