SRI LANKA
-
ஈரான் – இஸ்ரேல் போர் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்று (13) அதிகாலையில் ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இது குறித்து…
Read More » -
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி…
Read More » -
நாட்டில் மீண்டும் மின் தடையா…! மின்சார சபையின் அறிவிப்பு
நுரைச்சோலை 3 வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (13) நள்ளிரவு முதல் இந்த பராமரிப்பு பணிகள்…
Read More » -
தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய விலை விபரம்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (13.06.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
Read More » -
அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம் !
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. அகமதாபாத் – மேகனி நகரில் விமானம் விழுந்ததால்…
Read More » -
மில்லியன் கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் – அரசின் அதிரடி தீர்மானம்
2009ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பரிந்துரை மற்றும்…
Read More » -
இலங்கையில் கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம் – 2 பேர் உயிரிழப்பு
இலங்கையில் (Sri lankan) கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமேல்…
Read More » -
கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department…
Read More » -
மின் கட்டணம் 15 வீதம் அதிகரிப்பு…! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இந்த மின் கட்டண…
Read More » -
நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு!
ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தை முன்னிட்டு, நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வோல்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கு…
Read More »