SRI LANKA
-
சிறிலங்கன் எயார்லைன்ஸ் களமிறக்கும் புதிய விமானம்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது விமானம் சேவையில் புதிய எயார்பஸ் A330-200 விமானத்தை சேர்க்கவுள்ளது. இதன்படி, குறித்த விமானத்தை ஜூன் 4 ஆம் திகதி இணைப்பதன் மூலம்…
Read More » -
இலங்கை மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா..! வெளியான உண்மை நிலவரம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) வறிய மக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வழங்குவதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த…
Read More » -
மருந்து கொள்வனவை துரிதப்படுத்தும் சுகாதார அமைச்சகம்
வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக இலங்கையின் சுகாதார அமைச்சகம் ஒரு குழுவை நியமிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மருந்துத் துறையினர் இதனை கடுமையாக…
Read More » -
இரண்டு புதிய அமைச்சர்கள் நியமனம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேலும் இரண்டு அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையிலான அரசாங்கத்தின்…
Read More » -
கொட்டித் தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
வெளியானது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி!
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், அந்தந்த நிர்வாக மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு,…
Read More » -
பிரான்சில் நடைமுறையாகும் புதிய சட்டம் விதிக்கப்படவுள்ள தடை!
இன்று புகைபிடித்தலுக்கு எதிரான உலகதினம் கடைப்பிடிப்படும் நிலையில் ஜுன் முதலாம் திகதி முதல் பிரான்சில் (France) பொது இடங்களின் சுற்றாடல் பகுதிகளில் புகைப் பிடிப்பது தடை செய்யப்படவுள்ளது.…
Read More » -
தங்கம் வாங்க சரியான நேரம் : இறங்கிய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது இந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை, மே மாதத்தில் சற்று சரிவை…
Read More » -
கோவிட் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், முகக்கவங்களை அணிவதுடன், தொடர்ந்து கைகளை கழுவும் முறையை கைக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனூடாக கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் என்று, ஒவ்வாமை,…
Read More » -
இம்மாத முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் இந்த மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்…
Read More »