SRI LANKA
-
அதிரடி மாற்றத்துக்குள்ளான தங்க விலை : இன்றைய நிலவரம்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது…
Read More » -
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.70 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.24 ரூபாவாகவும்…
Read More » -
அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
மரதகஹமுல அரிசி மொத்த விற்பனை நிலையத்தில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார். சில வர்த்தகர்கள்…
Read More » -
நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலுக்கமைய நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று…
Read More » -
குரங்கின கணக்கெடுப்பு அறிக்கை தாமதம்: காரணம் வெளியானது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட, குரங்கினக் கணக்கெடுப்பின் இறுதி அறிவிப்பு தாமதமாகி வருகிறது. தரவு சேகரிப்பு மற்றும் சரிபார்ப்பில் ஏற்பட்ட பிரச்சினைகளே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,…
Read More » -
காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்!
காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (26) சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை…
Read More » -
வெளியிடப்படது மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூல வர்த்தமானி!
மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க…
Read More » -
தமிழ் – சிங்கள மொழி கற்கை குறித்து கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்க வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளதாக கல்வி…
Read More » -
புதியவர்களுக்கு பதவி – அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்.!
எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தாம்…
Read More » -
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு.!
3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 08 விசேட…
Read More »