SRI LANKA
-
ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை
ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக நாடு தழுவிய ரீதியில் விஸ்தரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் ஜனாதிபதி நிதியத்தின் கொடுப்பனவுகளை…
Read More » -
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More » -
யாழ். காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை முன்னேற்றம்!
விமான கட்டணத்தை விட கப்பல் கட்டணம் குறைவாக இருப்பதால் கப்பலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த கப்பலில் ஏற்கனவே…
Read More » -
திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஊடகங்களுக்கு உரையாற்றிய சுகாதார மேம்பாட்டு பணியக அதிகாரி ஒருவர்,…
Read More » -
புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
வாகன இலக்கத் தகடு பற்றாக்குறை காரணமாக, ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் காரணமாக இலக்கத் தகடுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT)…
Read More » -
புதிய உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவதில் சிக்கல்!
உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல அரசியல் கட்சிகளில் எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகளினால் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிப்பதில்…
Read More » -
தொடருந்து சேவைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு
இன்றைய தொடருந்து சேவைகள் தொடர்பில் தொடருந்து திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர தொடருந்து வீதிகளில் மட்டுமே இன்று (17) காலை,…
Read More » -
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்
மின்சார கட்டணங்களை அதிகரிக்கும் முன்மொழிவில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது, இழப்புகளை சரிசெய்ய மின்சார கட்டணங்களை 18.3 சதவீதம்…
Read More » -
சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி
உயர்தர தொழிற்கல்விப் பிரிவின் கீழ் தரம் 12 இல் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த அறிவிப்பானது, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த…
Read More » -
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட ஜனாதிபதி செயலக வாகனங்கள்
ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான சொகுசு மற்றும் சேவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்ட ஏலம் நேற்று நிறைவடைந்தது. இதன்படி, முன்னாள் அமைச்சர்கள்…
Read More »