SRI LANKA
-
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
இன்றைய நாளுக்கான (11) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
குறைந்த விலையில் மின்சாரம் : கைச்சாத்தப்பட்ட ஒப்பந்தம்
சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த மின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் உரிமை…
Read More » -
உலக சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்
உலக சந்தையில் (world market) தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவிற்கும் (China) அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின்…
Read More » -
சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான இடைக்காலத் தடை : நீதிமன்றின் உத்தரவு
கொழும்பு மாநகர சபை (Colombo Municipal Council) உட்பட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று…
Read More » -
நாட்டின் பல இடங்களில் இன்று பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், மேற்கு, சப்ரகமுவ, தெற்கு…
Read More » -
எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை
அடுத்த ஆறு மாதங்களுக்கு 92 ஒக்டேன் ரக பெட்ரோல் கொண்ட ஐந்து சரக்கு கப்பல்களை வழங்குவதற்காக சிங்கப்பூரை தளமாகக் கொண்ட விட்டோல் ஆசியா லிமிடெட்(M/s Vitol Asia…
Read More » -
தேசிய அடையாள அட்டை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக ரூ.15 மில்லியன் மதிப்புள்ள முன் அச்சிடப்பட்ட பாலிகார்பனேட் அட்டைகளை வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில்…
Read More » -
வேலை தேடும் பட்டதாரிகளுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
அரச சேவைக்கு 30,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa)தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…
Read More » -
தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் படி, அரச…
Read More » -
சடுதியாக அதிகரிக்கும் கோழி இறைச்சி விலை
நாட்டில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தையில்…
Read More »