SRI LANKA
-
அமெரிக்க வரி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
அமெரிக்க வர்த்தக பிரதிநிதகளுக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற சுமூகமான பேச்சுவாரத்தை தொடர்பான அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று ஏப்ரல் 22, 2025…
Read More » -
விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை : ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்து நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)…
Read More » -
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றையதினம் (25) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.81…
Read More » -
புதிய வாகனங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்த வரிகளால் இலங்கையின் வாகன இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், ஜப்பானில் (Japan) இருந்து இறக்குமதி…
Read More » -
பாடசாலை விடுமுறை: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, இலங்கை முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் மூடப்படும். கல்வி…
Read More » -
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி (திங்கட்கிழமை)…
Read More » -
இடியுடன் கொட்ட போகும் கன மழை : மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More » -
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
இன்றைய நாளுக்கான (24.04.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More » -
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால் – பல குடும்பங்களுக்கு பாதிப்பு
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழில்துறை 9 சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்படுகின்றது. புதிய வரிகள், ஏற்றுமதி தடைகள், அதிக செலவுகள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக…
Read More » -
அமைச்சர்களுக்கான வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு அமைச்சருக்கு முன்னர் மூன்று வாகனங்கள் இருந்ததாகவும், தற்போது அது இரண்டாக…
Read More »