SRI LANKA
-
நெல்லுக்கான கொள்வனவு விலை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நெல் கொள்வனவு செய்யப்படும் விலை குறித்து நெல் சந்தைப்படுத்தல் சபை தகவல்கள் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாய்க்கும், சம்பா நெல்…
Read More » -
பெரிய வெங்காயம் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம்
உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தை வாங்குவதற்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கவும், அரசாங்கத்தினால், பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவது மற்றும் உத்தரவாதமான விற்பனை விலையை…
Read More » -
1 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department…
Read More » -
பதவி நீக்கப்பட்டார் தேசபந்து தென்னகோன்
தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எதுவும் அளிக்கப்படவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து…
Read More » -
வெளிநாட்டவர்களுக்கான ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் வெளியான தகவல்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட சேவை முனையத்தின் மூலமாக தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி, தற்போது வரை குறைந்தது…
Read More » -
விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!
விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (5) உரையாற்றும் போதே அவர்…
Read More » -
மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான தகவல்
மாகாண சபைத் தேர்தலில் உள்ள சட்ட சிக்கல் நீக்கப்படும் வரை தேர்தலை நடாத்த முடியாது என தேர்தல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் தேர்தல்கள்…
Read More » -
குறைக்கப்படும் எம்பிக்களுக்கான காப்பீட்டு தொகை: கிடைத்தது அனுமதி
ரூ.10 லட்சமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக் காப்பீட்டு தொகையை, ரூ.2.5 லட்சமாக குறைக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த திருத்தமானது, 2025 ஒக்டோபர் 9ஆம்…
Read More » -
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு – விடுக்கப்பட்ட கோரிக்கை
பெப்ரவரி 9 அன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக விசாரணை ஆரம்பமாகி உள்ளது. குறித்த விசாரணையானது பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUBLIC UTILITIES COMMISSION) முன்னெடுக்கப்பட…
Read More » -
மாத தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (05.08.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
Read More »