SRI LANKA
-
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்
நாளை (17) முதல் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பு தற்போது பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்று…
Read More » -
தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் திணைக்களம்
தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க…
Read More » -
வனவிலங்கு கணக்கெடுப்பு – அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.!
விவசாயப் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்கான படிவங்களை விநியோகிக்காத அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொலன்னறுவை கிரிதலே பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயப் பயிர்களுக்குச்…
Read More » -
வாகன சாரதிகளுக்கு வெகுமதி: இலங்கையில் பொலிஸாரின் புதிய திட்டம்
வாகன சாரதிகளிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளனர். கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி…
Read More » -
இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா.!
இதுவரை 39 நாடுகளுக்கு இலவச விசா வசதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச விசா வசதிகள் வழங்கப்படும்…
Read More » -
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
சுற்றுலாத் துறை மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய முறை குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை…
Read More » -
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More » -
அஸ்வெசும உதவித்தொகை தொடர்பில் விசேட அறிவிப்பு!
அஸ்வெசும திட்டம் மூலம் ஏழ்மையான குடும்பங்களில் இதுவரை உதவித்தொகை பெற்று வந்த முதியவர்களுக்கு இம்மாதம் 20 ஆம் திகதி 3,000 ரூபா வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக…
Read More » -
இலங்கையில் காற்று மாசு குறித்து வெளியான செய்தி
2024 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நகரங்களின் முதல் 50 பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை. 51ஆவது இடத்தில் உள்ளது என்று சுவிஸ் காற்று தர…
Read More » -
வரலாற்றில் முதன் முறையாக தங்க விலையில் பாரிய அதிகரிப்பு
வரலாற்றில் முதன் முறையாக, நேற்று(14.03.2025) தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3,000 டொலர்களை எட்டியுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் மற்றும் புவிசார் அரசியல் குறித்து கவலை…
Read More »