SRI LANKA
-
அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்து!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (06) முதல் நடைமுறைக்கு வரும்…
Read More » -
சூரியனின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரியனின் வடக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக நேற்று(5) முதல் 14 ம் திகதி…
Read More » -
கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் பிரதானிகள்
நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு (Election Commission) அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.…
Read More » -
முட்டை விலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை…
Read More » -
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மின்னல் ஏற்படும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமத்திய,…
Read More » -
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
மோட்டார் போக்குவரத்துத் துறையில் முறையான சுங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் கூடுதலாக 12 வாகனங்களைக்…
Read More » -
இலங்கை தேங்காய் உற்பத்தி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையின் தேங்காய் உற்பத்தி வரும் நாட்களில் மேலும் குறைவடையும் என மிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் (P. Ayngaranesan) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை வெளியிட்டுள்ள…
Read More » -
பரிமாறிக்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள்!
இந்தியா-இலங்கை கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரசு விழா தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது, வலுசக்தி இறக்குமதி மற்றும்…
Read More » -
தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கை குறித்து வெளியான தகவல்
250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் ஓரளவு நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்தார். இதனிடையே நாளை (06) தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும்…
Read More » -
GSP+ சலுகைகளை இழக்கும் அபாயத்தில் இலங்கை.
இலங்கை உட்பட GSP+ சலுகைகளை அனுபவிக்கும் அனைத்து நாடுகளும் அதனை இழக்கும் அபாயம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய…
Read More »