SRI LANKA
-
மாணவர்களுக்கு விசேட கடன் திட்டம் : வெளியான மகிழ்ச்சி தகவல்
உயர்கல்விக்குத் தகுதிபெறும் மாணவர்களுக்கு விசேட கடன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு, அரச சாரா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மற்றும் உயர்கல்வி…
Read More » -
மரக்கறிகளின் விலையில் சடுதியான மாற்றம்
அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, பண்டாரவளை போன்ற பகுதிகளில் இருந்து மரக்கறிகளின் வரத்து குறைவடைந்துள்ளதாலே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நோகோல் தவிர அனைத்து…
Read More » -
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எரிவாயு நிறுவனத் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு…
Read More » -
டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.33 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More » -
நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
நாட்டில் நாளைய தினம் (12) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபை…
Read More » -
ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல…
Read More » -
மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியில் (CBSL), வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக குறிப்பிட்டு மூன்றாம் தரப்பிலிருந்து வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது. அத்துடன், மத்திய வங்கி, மூன்றாம்…
Read More » -
முட்டை – கோழி இறைச்சி விலைக்குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
சில்லறை சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு முட்டையின் விலை 30 ரூபாய்க்கும் குறைவடைநதுள்ளதாக கோழிப்பண்ணை சம்பந்தமான உற்பத்தி வணிகர்கள்…
Read More » -
யாழ் – நாகை கப்பல் சேவை : வெளியான அறிவிப்பு!
காங்கேசன்துறை (Kankesanturai) – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சேவையானது நாளை மறுதினம் (12.02.2025) தனது சேவையினை ஆரம்பிக்கவுள்ளது. சிவகங்கை கப்பல்…
Read More » -
ஹிருணிகாவின் பிடியாணையை திரும்பப் பெற உத்தரவு
வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெற கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (10) காலை…
Read More »