SRI LANKA
-
போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) பாராளுமன்றத்தில்…
Read More » -
அரசாங்க தொழில் வாய்ப்பு வழங்குவதாக மேற்கொள்ளப்படும் மோசடி
அரச நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகள் காணப்படுவதாக போலியாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்டு…
Read More » -
தமிழ் மக்களுக்கான அரச சேவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…
Read More » -
ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கை தொழில் திணைக்களம், ஊழியர் சேமலாப வைப்பு நிதிச் (EPF) சட்டத்தின் கீழ் உறுப்பினர்களுக்கான புதிய பதிவு செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, முதலாளிகள் தங்கள் ஊழியர்களை பணியமர்த்தப்பட்ட…
Read More » -
நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (6.2.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 859,968 ரூபாவாக…
Read More » -
வரவுசெலவுத் திட்டத்தில் நிவாரணம் பெறப்போகும் வைத்தியர்கள்
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சிறப்பு வைத்தியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாரதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். குறித்த…
Read More » -
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (6.2.2025) வெளியிட்டுள்ள…
Read More » -
நாமல் ராஜபக்சவிற்கு உயர் நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) , எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த அழைப்பாணையானது,…
Read More » -
MPகளுக்கான வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்காது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய…
Read More » -
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05.02.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.51 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 304.13 ரூபாவாகவும்…
Read More »