SRI LANKA
-
பாரியளவில் குறையும் நீர் கட்டணம்?
நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டண…
Read More » -
ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் புதிய தீர்மானம்
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு…
Read More » -
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்..!
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதால் அனைத்து மக்களும் முடிந்தவரை முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலை தேசிய கட்டட…
Read More » -
பிரமிட் நிதி நிறுவனங்கள்! சட்ட நடவடிக்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருவதாக மத்திய வங்கியினால்…
Read More » -
குரங்குகள் தொடர்பில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பு
நாட்டில், குரங்குகளால் ஏற்படும் தென்னை பயிர்களின் அழிவை நிவர்த்தி செய்யும் நோக்கில், அரசாங்கம், முதல் தடவையாக குரங்குகளின் தொகை கணக்கெடுப்பை நடத்த உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த…
Read More » -
இந்த வாரத்திற்குள் நெல்லுக்கு கட்டுப்பாட்டு விலை : வெளியான அறிவிப்பு
நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை இந்த வாரத்திற்குள் நிர்ணயிக்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) தெரிவித்துள்ளார். அத்தோடு, நெல் கொள்வனவுக்காக திறைசேரியிடமிருந்து 500 மில்லியன் ரூபாய்…
Read More » -
பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய…
Read More » -
தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – ஜனாதிபதி
மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின்…
Read More » -
கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்
கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 25% வரி விதித்ததன் ஊடாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் போக்கைக் காட்டுகிறது. இருப்பினும்,…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து முன்வைக்கப்படவுள்ள பிரேரணை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான பிரேரணையை எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை கொழும்பில்…
Read More »