SRI LANKA
-
மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்
பெண் பாராளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த…
Read More » -
மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) நடவடிக்கை எடுத்தது. இதற்கமைய, இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்…
Read More » -
பெற்றோர் அவதானம்…! சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை…
Read More » -
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 291.38 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 299.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More » -
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு தொடர்பான இறுதி அறிக்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை இன்றைய தினம்(16) ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவின்…
Read More » -
பாண் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு!
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்க பிரதிநிதிகள்…
Read More » -
மோசமடையும் அரிசி பற்றாக்குறை : உச்சம் தொடும் விலை
தற்போது நாடளாவிய ரீதியில் அரிசி(rice) பற்றாக்குறை காரணமாக, சில பகுதிகளில் ஒரு கிலோ இலங்கை நாட்டு அரிசியின் விலை இருநூற்று எழுபது ரூபாயாக அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு பச்சை…
Read More » -
இலங்கை, சீனாவுக்கு இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று…
Read More » -
அஸ்வெசும பயனாளார்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கிடைத்தது அனுமதி
அஸ்வெசும பயனாளர்களுக்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, வறிய குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்படும் 15,000 ரூபாய் கொடுப்பனவு 17,500 ரூபாவாக…
Read More » -
இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
அம்பாந்தோட்டை (Hambantota) பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் எரிசக்தி அமைச்சுக்கும் (Power Ministry) சீனாவின் சினொபெக் (Sinopec) நிறுவனத்திற்கும்…
Read More »