SRI LANKA
-
நாட்டில் மிக அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா…
Read More » -
துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்கள்
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வோரின் கவனக்குறைவு காரணமாக துறைமுகத்தில் ஏராளமான கொள்கலன்கள் தேங்கிக்கிடப்பதாக தெரிய வந்துள்ளது. துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை துரித கதியில் விடுவிப்பதற்கான…
Read More » -
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாகதங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (15.1.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 788,468 ரூபாவாக…
Read More » -
விவசாயிகளுக்கான உரமானியம் குறித்து வெளியான தகவல்
விவசாயிகளுக்கு உர மானியத்திற்கான நிதி வழங்கல் தற்போது 95% நிறைவடைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் திணைக்களம் (Department of Agrarian Development) தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை ரூ.16,369…
Read More » -
இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்தில் பாரிய அதிகரிப்பு
இலங்கையின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் கடந்த (2024) ஆண்டில் 53.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) குறிப்பிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில், 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள…
Read More » -
சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானம்
சீமெந்து மீதான தற்போதைய செஸ் வரியைக் குறைப்பதற்கான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார்…
Read More » -
இலங்கையின் முக்கிய உட்கட்டமைப்புக்களில் தாமதங்கள்: பல பில்லியன்கள் நட்டம்
இலங்கை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கை, பல முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களில் பல குறிப்பிடத்தக்க தாமதங்கள் மற்றும் நிதி சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின்…
Read More » -
கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
ஒரு நாளைக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின்…
Read More » -
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணத்தை மீளக் கையளிக்க நடவடிக்கை
கடந்த 2023ஆம் வருடம் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2023ஆம் வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருந்த…
Read More » -
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More »