SPORTS
-
மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் : வெளியானது அறிவிப்பு
இந்திய – பாகிஸ்தான் போர் பதற்றத்தை அடுத்து காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய…
Read More » -
அனுமதி கிடைத்தால் ஐபிஎல் தொடர் தொடரும் : வெளியான தகவல்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து, அனுமதி கிடைக்குமாயின் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு மூன்று இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்…
Read More » -
ஐபிஎல் போட்டி திடீர் ரத்து.! இந்திய – பாகிஸ்தான் பதற்றத்தின் எதிரொலி
இந்தியாவின் தர்மசாலாவில் இன்று (08) நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, அண்டை நகரங்களான ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத்…
Read More » -
14 ஆண்டுகளின் பின் இந்தியாவில் களமிறங்கவுள்ள மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி
ஆர்ஜென்டீனாவின் நட்சத்திர கால்ப்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நட்புறவு போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு வருகைத்தரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆர்ஜென்டீனா அணியினருடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியா…
Read More » -
கிரிக்கெட் இரசிகர்களின் கொண்டாட்டம் இன்று ஆரம்பம்!
18 ஆவது ஐ.பி.எல் பருவகால தொடர் இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்…
Read More » -
ஐபிஎல் 2025 போட்டிகள் அட்டவணை வெளியீடு
ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற…
Read More » -
இலங்கை அணி 257 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியல் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்…
Read More » -
டெஸ்ட் போட்டிகளில் இருந்து திமுத் ஓய்வு?
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்…
Read More » -
‘வோர்ன்-முரளி’ டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ‘வோர்ன்-முரளி’ டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி இன்று (24) அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதல்…
Read More » -
இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்…
Read More »