SPORTS
-
சிஎஸ்கே -ஆர்சிபி போட்டிகள்: ஐபிஎல் விதிமுறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள்
ஐபிஎல் (2024) ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் புதிய மாற்றங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் 2024 தொடர் நாளை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.…
Read More » -
இலங்கை கிரிக்கெட் அணி தலைவருக்கு தண்டனை: ஐசிசி அதிரடி
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸுக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடைசி ஒருநாள் போட்டியின் கட்டணத்தில் 50% அபராதமும்,…
Read More » -
இறுதி போட்டியிலிருந்து விலகிய இலங்கையின் பிரபல வீரர்!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு…
Read More » -
2026 ரி20 தொடர் – இலங்கை அணி நேரடியாகத் தகுதி!
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி…
Read More » -
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் புதிய விதி – ICC அறிவிப்பு
சர்வதேச ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையே பந்துவீசும் அணி எடுத்துக்கொள்ளும் நேரத்தை கட்டுப்படுத்த புதிய விதியை (ஸ்டாப் கிளாக்) ஐ.சி.சி.கட்டாயமாக்கி உள்ளது. இந்த…
Read More » -
நிஸ்ஸங்க – அசலங்கவின் அபார துடுப்பாட்டம்.,இலங்கை அணி இலகு வெற்றி!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற…
Read More » -
ஜப்பானில் கிரிக்கெட்டை வளர்க்கப்போகும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம்
ஜப்பானில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் ஜப்பான் கிரிக்கெட் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக சிறிலங்கா…
Read More » -
அபார வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி.!
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 – 20 போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சில்ஹெட்டில்…
Read More » -
இரட்டை சதத்தால் பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு கிடைத்த அங்கீகாரம்!
சர்வதேச கிரிக்கெட் பேரவை பிப்ரவரி மாதத்திற்கான உலகின் சிறந்த கிரிக்கெட் வீரரை தெரிவு செய்வதற்காக மூன்று சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளது. அவர்களில், சிறந்த வீரர் இணையவழி…
Read More » -
சி.எஸ்.கே இல் களமிறங்கும் யாழ்ப்பாண இளைஞன்!
கிரிக்கட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க தொடரான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரொருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச்…
Read More »