Uncategorized
-
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்..!
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதால் அனைத்து மக்களும் முடிந்தவரை முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலை தேசிய கட்டட…
Read More » -
பிரமிட் நிதி நிறுவனங்கள்! சட்ட நடவடிக்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருவதாக மத்திய வங்கியினால்…
Read More » -
குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்கள்! நாளை முதல் ஆரம்பமாகும் செயற்றிட்டம்
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை(21) ஆரம்பமாகும் என நலன்புரி நன்மைகள்…
Read More » -
2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு இன்னிங்ஸ் வெற்றி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இன்றைய 4ஆம் நாளில்…
Read More » -
சஜித் தரப்பிலிருந்து மேலும் மூவர் ரணில் தரப்புக்கு செல்ல திட்டம்
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது. மூவரும் ஒரே தடவையில் அல்லாமல்,…
Read More » -
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் நடைமுறைக்கு வரும் புதிய முறைமை
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது உரிய வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட வாக்களிப்பு…
Read More » -
ரணிலுடன் இணையும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) இணைந்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்கில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் கட்சியை விட்டு விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள்…
Read More » -
ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் விசேட சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று…
Read More » -
இலங்கையர்களுக்கு நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை
இலங்கையர்களின் வாழ்க்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் மூன்று திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையர்களுக்கு நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல்,…
Read More » -
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நினைவு முத்திரை, நினைவு நாணயம் வெளியிட ஏற்பாடு!
இவ்வருடம் 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இரண்டு நினைவு முத்திரைகளையும் 75 நினைவு நாணயங்களையும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர தினம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள்…
Read More »