SRI LANKA
-
உப்புத் தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டுக்கு இன்றுடன் தீர்வு கிடைக்கும் என்று அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உப்புக்கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யும் உப்பு இன்றைய தினம் கிடைக்கப்பெறும் சாத்தியம்…
Read More » -
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.58 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More » -
இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை…
Read More » -
தேங்காய் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு : வெளியான தகவல்
கடந்த வருடத்தின் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் வழமைப்போல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும்…
Read More » -
ஆசிரியர்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்
நாட்டிலுள்ள தேசிய கல்வியிற் கல்லூரிகளுடன் (National College of educations) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் (Teachers’ Training Colleges) இணைத்து பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமரும் கல்வி,…
Read More » -
சஜித் தரப்புக்கு காத்திருக்கும் பேரிடி: ஆளும் கட்சியின் அறிவிப்பு
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சில அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகளை நாடாளுமன்றத்தில் வெளியிடத் தயாராக இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர்…
Read More » -
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி(CBSL) அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது. நேற்று (21) இரவு நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More » -
இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்
இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சமீபத்திய…
Read More » -
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்களுக்கான ஆட்சேர்ப்பு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், விமானப் பணிப்பெண்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. பொது அழைப்புகளின் அடிப்படையில், கிட்டத்தட்ட 12,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகள், சந்தைகளில் வளர்ச்சியின்…
Read More »