SRI LANKA
-
நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்.
பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப,…
Read More » -
பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கொள்கையை உருவாக்குவதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பை டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன அறிவித்துள்ளார். இது…
Read More » -
யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை – முக்கிய அறிவிப்பு.!
கொழும்பு (Colombo) கோட்டை மற்றும் யாழ் (Jaffna) காங்கேசன்துறை வரை விசேட தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடருந்து திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம்…
Read More » -
வடக்கு, கிழக்கில் தொடரும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு, மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது. திணைக்களம் இன்றைய…
Read More » -
கொழும்பு துறைமுகத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பு!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாண பணிகளை நிறைவு செய்ய துறைமுகங்கள, விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் நிர்மாண பணிகளை நிறைவு…
Read More » -
3000 அரச வேலைவாய்ப்புகள்: எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை
நாடு முழுவதும் 3,000 க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.…
Read More » -
கூடிய சம்பளத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!
இலங்கை மத்திய வங்கியின் ஒப்புதலுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என்ற பெயரில் நிகழ்நிலை மூலம் வேலைவாய்ப்பு மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது. அது…
Read More » -
இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்
2024 டிசம்பர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு (Sri Lanka) அனுப்பப்பட்டுள்ள வெளிநாட்டுப் பணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்…
Read More » -
ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு : அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) நிர்வாகத்தால் 2020 ஆம் ஆண்டு இரத்துச் செய்யப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்புச் செயல்முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.…
Read More » -
அரிசி இறக்குமதி குறித்து வௌியான தகவல்!
அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெட்ரிக்…
Read More »