SRI LANKA
-
வாகன இறக்குமதிக்கான புதிய வரி!
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக்கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
புதிய வேட்புமனுக்களை பெறுவதற்கு அனுமதி வழங்கியுள்ள அரசாங்கம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை அழைப்பதற்கான புதிய வரைவுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவை எடுத்த…
Read More » -
யாழில் நிறுவப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம் : ஆளுங்கட்சி எம்.பி உறுதி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K.Ilankumaran) தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின்…
Read More » -
யாழ். கொழும்பு தொடருந்து சேவை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ், கொழும்பு தொடருந்து சேவையை கல்கிசை வரை தொடர்ந்து வழங்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து…
Read More » -
மேலதிக கொடுப்பனவு குறித்த சுற்றறிக்கை வௌியீடு
அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல்…
Read More » -
புதிய அரசமைப்பு நிச்சயம் : அநுர அரசு உறுதி
இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன(Namal Karunaratna)…
Read More » -
வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு : வெளியான தகவல்
தற்போதைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைத்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது…
Read More » -
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு – முப்படையினர் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின்…
Read More » -
2025 இல் சுற்றுலாவிற்கு சிறந்த நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கான சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பட்டியலில் 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கு சிறந்த நாடுகளில்…
Read More » -
தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வௌியான அறிவிப்பு
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய உள்ளூராட்சி…
Read More »