SRI LANKA
-
புதிய அரசின் பட்ஜட்டை ஆதரித்த எதிரணி எம்.பி.!
அநுர அரசின் வரவுசெலவுத் திட்டத்தை எதிரணி எம்.பி ஆதரித்துள்ள சம்பவம் நேற்று(21) நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கே .காதர் மஸ்தான்(Kader Masthan )என்பவரே…
Read More » -
அதிகரிக்கப்படவுள்ள துறைமுக ஊழியர்களுக்கான வருடாந்திர போனஸ்!
துறைமுக ஊழியர்களுக்கான வருடாந்திர போனஸை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பது உட்பட பல சலுகைகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பும் ஒரு உடன்பாட்டை…
Read More » -
ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் தாம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21.03.2025)…
Read More » -
பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல்: நாசா விடுத்துள்ள எச்சரிக்கை
பூமியை நோக்கி மிகப்பெரிய விண்கல்லொன்று சுமார் 77000 கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருப்பதாக நாசா (NASA) அறிவித்துள்ளது. 2014 TN17 என அழைக்கப்படும் குறித்த விண்கல்…
Read More » -
நிறைவேற்றப்பட்டது புதிய அரசின் முதலாவாது வரவு செலவுத் திட்டம்!!
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக…
Read More » -
லண்டன் விமானங்கள் ரத்து: சிறிலங்கா எயார்லைன்ஸ் விடுத்த அவசர அறிவிப்பு
தீ விபத்து ஒன்று காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இன்று (21) கொழும்பில் இருந்து லண்டன் புறப்படவிருந்த இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
நவீன டிஜிட்டல் கட்டண முறைகள்: இலங்கை மத்திய வங்கியின் புதிய திட்டம்
நவீன டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி டிஜிட்டல் பணம் செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு திட்டத்தை இலங்கை…
Read More » -
இடியுடன் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை!
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை…
Read More » -
சுகாதார அமைச்சின் புதிய தீர்மானம்: மக்களுக்கு வெளியான நற்செய்தி
குடும்ப வைத்தியர் என்ற யோசனையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என…
Read More » -
இலங்கையில் வேகமாக பரவும் வைரஸ்: எச்சரிக்கும் மருத்துவர்கள்
இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா (Chikungunya) வேகமாகப் பரவி வருவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில்…
Read More »