SRI LANKA
-
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான இன்று…
Read More » -
தேசபந்து தொடர்பில் நீதிமன்றம் சற்று முன்னர் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர்…
Read More » -
இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.6864 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் கொள்வனவு விலை 292.1879 ரூபா ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி இன்று (20.03.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான இலந்திரனியல் உபகரணங்களை அவர்களின் பதவிக் காலத்தில் பயன்படுத்துவதற்கும் உரிமையாக்குவதற்கும் ஒரு திட்டத்தின் கீழ் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற விவகார அமைச்சகம்…
Read More » -
மீண்டும் பொருட்களின் விலையேற்றம் ….!
அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது என்ற அநுரவின் அரசில் தான் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன…
Read More » -
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று (19) நண்பகல் 12…
Read More » -
இன்று கொட்டி தீர்க்கப்போகும் கனமழை!
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
Read More » -
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி
2024 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகை…
Read More » -
தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்..!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது. 2023…
Read More » -
ஆசிரியர் தொழிலுக்காக காத்திருப்போருக்கு பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் 25,000, ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் நிலையில் ஏப்ரலில் நீதிமன்ற வழக்கு தீர்ப்பு கிடைத்ததும் பட்டதாரிகளுக்கான நியமனம் உடனடியாக வழங்கப்படும் என கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய…
Read More »