SRI LANKA
-
நாடு முழுவதும் திறக்கப்படவுள்ள 100 சுபோஷா விற்பனை நிலையங்கள்
எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் (Sri Lanka Thriposha Limited) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு…
Read More » -
இலங்கையில் நிலைநிறுத்தப்பட்ட அணுவாயுத எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் 5 கடற்படை தளங்களில் நிறுவப்பட்டுள்ள 5 அணு கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளினதும் தரவு சேகரிப்பு தற்போது தொடங்கியுள்ளது. குறித்த அமைப்பு நாட்டின் ஐந்து இடங்களில், முதன்மையாக…
Read More » -
தொழிற்கல்வி குறித்து பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்றவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். கம்பஹா…
Read More » -
தொழிலாளர் சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்!
உத்தேச புதிய தொழிலாளர் சட்டம் அனைத்து தரப்பினரின் அனுமதியுடன் மட்டுமே கொண்டு வரப்படும் என்று தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். புதிய சட்டத்திற்கான திட்டங்களை…
Read More » -
ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகள்
வடக்கு மாகாணத்தில் 3,517 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில்1,756 பேர் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் (M.Jegatheeswaran) தெரிவித்துள்ளார். வவுனியாவில்…
Read More » -
அதிரடியாக வீழ்ச்சி கண்ட டொலர் மதிப்பு!
2025 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி யூரோவிற்கு எதிரான அமெரிக்க (America) டொலரின் மதிப்பு 13 சதவீதமாக குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, ஜப்பானிய யென்னுக்கு…
Read More » -
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
அரச பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை சேர்ப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தரம் ஒன்றில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க…
Read More » -
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை!
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி (Kandy), காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
இலங்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளிப்படுத்திய விடயம்
இலங்கையின் அதிகாரிகள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கினால், முன்னேற்றத்தை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக…
Read More » -
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் சுற்றுலா பயணிகளால் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான வற் வரியை திரும்ப பெறுவதற்காக, VAT Refund கவுண்டர் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வருவாய் திணைக்களத்தால்…
Read More »