SRI LANKA
-
ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகள்
வடக்கு மாகாணத்தில் 3,517 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில்1,756 பேர் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் (M.Jegatheeswaran) தெரிவித்துள்ளார். வவுனியாவில்…
Read More » -
அதிரடியாக வீழ்ச்சி கண்ட டொலர் மதிப்பு!
2025 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி யூரோவிற்கு எதிரான அமெரிக்க (America) டொலரின் மதிப்பு 13 சதவீதமாக குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, ஜப்பானிய யென்னுக்கு…
Read More » -
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
அரச பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை சேர்ப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தரம் ஒன்றில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க…
Read More » -
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை!
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி (Kandy), காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
இலங்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளிப்படுத்திய விடயம்
இலங்கையின் அதிகாரிகள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கினால், முன்னேற்றத்தை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக…
Read More » -
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் சுற்றுலா பயணிகளால் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான வற் வரியை திரும்ப பெறுவதற்காக, VAT Refund கவுண்டர் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வருவாய் திணைக்களத்தால்…
Read More » -
வரவு – செலவுத் திட்ட விவாதம் நவம்பரில் ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு வரைவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய வரவு –…
Read More » -
அதிரடி மாற்றத்துக்குள்ளான தங்கத்தின் விலை!
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது…
Read More » -
மொழி பிரச்சினைக்கு தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தகவலை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.…
Read More » -
விரைவில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்…! அரச தரப்பு அறிவிப்பு
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் (Prevention of Terrorism Act) எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
Read More »