SRI LANKA
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் மசோதா விரைவில்..!
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்யும் விசேட மசோதா ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பெரும்பாலும் மே மாதத்தின் முதல்வார நாடாளுமன்ற அமர்வின் போது இந்த…
Read More » -
அதிக வெப்பம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பம் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும்…
Read More » -
பட்டதாரிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!
முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை பொது சேவையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த நடவடிக்கைக்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்…
Read More » -
மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்.
நாட்டின் முக்கிய பயிர்களான தேயிலை, தேங்காய் மற்றும் ரப்பர் ஆகியவற்றின் உற்பத்தி இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் குறைந்துள்ளது. வறட்சியான வானிலை காரணமாக பெப்ரவரி மாதத்தில்…
Read More » -
வெளிநாட்டிலிருந்து இலங்கையிலுள்ளவர்களுக்கு வழங்கும் சேவைக்கும் வரி
வெளிநாட்டில் உள்ள தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் இலங்கையிலுள்ள தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோர் மாதம் முதலாம் திகதியில்…
Read More » -
இரண்டாக பிரியப்போகும் கண்டம் : ஆசியாவுக்கு ஆபத்து ஏற்படுமா..!
மீண்டும் புவியியல் மாற்றத்தால், புதிய நிலப்பரப்பு மற்றும் கடல் பகுதி உருவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டெக்டானிக் செயல்பட்டால், ஆப்பிரிக்கா கண்டம் இரண்டு நிலப்பகுதிகளாக பிரிந்து, புதிய…
Read More » -
தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 27ஆம் திகதி வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட நாளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல்…
Read More » -
நாட்டில் மூடப்படவுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்
நாட்டில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாகாணத்தின் 13 கல்வி…
Read More » -
உச்சம் தொடும் தேங்காய் விலை…! தொடரும் அசமந்த போக்கு
நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் தேங்காய் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக தினசரி தேங்காய் நுகர்வு குறைவடைந்துள்ளதாக அரச புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உரப் பற்றாக்குறை,…
Read More » -
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டல…
Read More »