SRI LANKA
-
அழுத்தத்தில் அரசு..! போராட்டத்தில் குதிக்கும் துணை வைத்திய நிபுணர்கள்
வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று (18.03.2025)…
Read More » -
இலங்கை காற்றாலைத் திட்டம்: பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் அதானி நிறுவனம்
இந்திய அதானியின் இலங்கை காற்றாலைத் திட்டம் இன்னும் உயிருடன் உள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கௌதம் அதானி தலைமையிலான நிறுவனம், திட்டத்திலிருந்து வெளியேற…
Read More » -
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (17) முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி…
Read More » -
முதியோர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசாங்கம் முடிவு…
Read More » -
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (17) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய…
Read More » -
இலங்கையர்களுக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்!
எதிர்காலத்தில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
தேசபந்து தென்னகோனின் ரிட் மனு …! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி உயர் நீதிமன்றில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தாதியர் சங்கம்
அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் நாளை (17) 3 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை…
Read More » -
வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான சாத்தியமான காரணங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 11 அம்சங்களை கோடிட்டுக் காட்டும் அறிவிப்பின்படி, ஒரு…
Read More » -
படலந்த விவகாரத்தின் முடிவை அறிவித்த அரசாங்கம்!
படலந்த ஆணைக்குழு அறிக்கை அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil…
Read More »