SRI LANKA
-
தேர்தல் சட்டம் தொடர்பில் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள வேண்டுகோள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்துக்கமைய தாக்கல் செய்யப்படாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அது தொடர்பில் அவதானத்துடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்…
Read More » -
பச்சை சிவப்பு அரிசி விலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
பச்சை சிவப்பு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இன்று அறிவித்துள்ளது. சில அரிசி ஆலை உரிமையாளர்கள்…
Read More » -
மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை ( Dangerous Drugs Control Board)…
Read More » -
அரசாங்க வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி
மாகாண பொது முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம், மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் 684, வடமேற்கு…
Read More » -
EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.
ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்…
Read More » -
இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை இன்றைய தினம் (13) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் 4.02 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.…
Read More » -
மாணவர்களுக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட காப்புறுதி திட்டம்.
சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக்ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்…
Read More » -
நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவயில் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும்…
Read More » -
உலகின் சக்திவாய்ந்த நாடுகளை பின்தள்ளி முதலிடம் பிடித்தது இலங்கை
உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை(sri lanka)முதலிடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கோண்டே நாஸ்ட் டிராவலர் மற்றும் ரெமிட்லியின் குடியேற்ற குறியீட்டின்(Condé Nast Traveller and Remitly’s Immigration…
Read More » -
அமெரிக்க டொலரின் பெறுமதியில் பதிவான மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (10) உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More »