SRI LANKA
-
நாட்டு மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையிலுள்ள (Sri Lanka) மக்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை சுகாதார வைத்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதன்படி, நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார…
Read More » -
மாற்றமடையும் வானிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 10ஆம், 11ஆம் திகதிகளில் தற்காலிகமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது. திணைக்களம்…
Read More » -
வடக்கு தொடருந்து பாதையில் இரு தொடருந்து சேவைகள் இரத்து
வடக்கு தொடருந்து பாதையில் இன்று (09) இரண்டு தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. கணேவத்த மற்றும் வெல்லாவ இடையேயான தொடருந்த பாதையில்…
Read More » -
USAIDக்கு பதிலாக மாற்று நிதியுதவியை தேடும் இலங்கை அரசாங்கம்
அமெரிக்க யுஎஸ்எய்ட் அமைப்பால், இதுவரை நிதியளிக்கப்பட்ட குறைந்தபட்சம் 10 அரசு திட்டங்களுக்கு மாற்று நிதியுதவியை இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. வெளிநாட்டு உதவியை முடக்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின்…
Read More » -
க.பொ. த சாதாரண தர மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (G.C.E O/L) அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும்…
Read More » -
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: கட்டாயமாக்கப்படும் நடைமுறை
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்…
Read More » -
பட்டப்படிப்பு தொடர்பில் கல்வி அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு!
பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்கும்…
Read More » -
சிக்கலில் மாட்டிய ரணில் – விசாரணையை ஆரம்பிக்கும் அநுர அரசு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என அநுர அரச தரப்பு அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை…
Read More » -
நாட்டில் நடைமுறையாகப்போகும் புதிய தடை சட்டம்
சிறுவர்கள் மீதான உடல் ரீதியான தண்டனையை தடை செய்வதற்கான புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) நாடாளுமன்றத்தில்…
Read More » -
தென்னை செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
தற்போது நாட்டில் தேங்காய் விலை உச்சம் தொட்டுள்ளது.இவ்வாறு உச்சம் தொட்ட தேங்காய் விலையை குறைக்கும் வகையில் அரசாங்கம் தென்னை செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி…
Read More »