SRI LANKA
-
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் செயற்பாடு தொடர்பான அறிவிப்பு!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார்.…
Read More » -
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
அவுஸ்திரேவியாவில் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னர் அதிகளவான புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் முடிவில் மாற்றமில்லை என உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ்…
Read More » -
மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (22) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்…
Read More » -
அரசாங்கத்தை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக நாமல் எம்.பி அறிவிப்பு
எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பினர்…
Read More » -
கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More » -
நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு: முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிடும் திட்டத்தைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு இந்த…
Read More » -
கையை கைவிட்டு கதிரையில் களமிறங்கும் கட்சி – அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் போட்டியிட சிறீலங்கா சுதந்திரக் கட்சி ( Sri Lanka Freedom Party (SLFP) முடிவு செய்துள்ளது. நேற்று (20) நடைபெற்ற கட்சியின்…
Read More » -
பிரித்தானியாவில் சீரற்ற காலநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் (United Kingdom) சில பகுதிகளில் இன்றைய தினம் (21.02.2025) கடுமையான வானிலை நிலவும் என பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பலத்த காற்று…
Read More » -
அதிகரிக்கும் வெப்பம் : மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!
வெப்பநிலையானது இன்றையதினமும் மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது. திணைக்களத்தினால் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
முச்சக்கர வண்டி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் மீண்டும் முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி முச்சக்கர வண்டி…
Read More »