SRI LANKA
-
7 மாவட்டங்களில் காற்றின் தரம் பாதிப்பு
இலங்கையில் காற்றின் தரக் குறியீடு இன்று முழுவதும் 58 முதல் 120 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, காலி,…
Read More » -
பாராளுமன்ற குழுக்கள் சிலவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(1)…
Read More » -
இன்றிரவு SJB – UNP இடையே மற்றொரு கலந்துரையாடல்
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெறும் பல சுற்று கலந்துரையாடல்களில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (28) இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்றிரவு…
Read More » -
சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் விசேட அறிவிப்பு
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தில் பதிவுசெய்யப்படாத தொலைதொடர்பு சாதனங்களை அவை செயல்பட அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) பதிவு தேவைப்படும் கத்திரியக்க…
Read More » -
யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமாகும் இரவுநேர தொடருந்து சேவை
கொழும்பு(colombo) கோட்டைதொடருந்து நிலையத்திற்கும் காங்கேசன்துறை (kankesanthurai)தொடருந்து நிலையத்திற்கும் இடையில் யாழ்ப்பாண இரவு அஞ்சல் தொடருந்து சேவையை தொடருந்து திணைக்களம் ஜனவரி 31 ஆம் திகதி முதல் தொடங்க உள்ளது…
Read More » -
அரச வேலைவாய்ப்பு – வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசின் கோரிக்கை
அரச துறையை மட்டும் நம்பியிருக்க வேண்டாம் என வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓய்வூதியம்…
Read More » -
வடக்கு – கிழக்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
இலங்கைக்கு தெற்கு தென்கிழக்காக மிகப்பரந்த அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, முன்னரே குறிப்பிட்டபடி…
Read More » -
டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 மையங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற…
Read More » -
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (27.1.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 829,069 ரூபாவாக…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை : மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.…
Read More »