SRI LANKA
-
74 தேசியப்பட்டியல் வேட்பாளர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்
தேர்தல் செலவறிக்கையை சமர்ப்பிக்க தவறிய தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில்…
Read More » -
சிறிலங்கா காவல்துறையில் புதிதாக இணையப்போகும் 9,000 பேர்.!
சிறிலங்கா காவல்துறைக்கு புதிய காவல்துறை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாக 9,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது, பணியில்…
Read More » -
இலங்கை குறித்த முக்கிய அறிக்கை வௌியானது
இலங்கையில் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு வழிவகுத்த பல காரணங்கள் குறித்த தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2025 உலக அறிக்கையை வௌியிட்டு வௌிப்படுத்தியுள்ளது. 546 பக்கம்…
Read More » -
பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை(smart classrooms) நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத்…
Read More » -
அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியமர்த்தப்பட்ட 363 அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புகள், அவர்கள் நியமனங்களைப் பெறுவதற்காக சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்கள் போலியானவை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேசிய…
Read More » -
‘கிளீன் ஸ்ரீ லங்கா’ விவாதம் அடுத்த வாரம்
பாராளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர…
Read More » -
தொடருந்து ஆசன முன்பதிவு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
தொடருந்து ஆசன முன்பதிவு தொடர்பில் இலங்கை தொடருந்து திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடருந்து ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை…
Read More » -
ரணில் – சஜித் இணையும் கூட்டணி : கிடைத்தது அனுமதி
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) செயற்குழு அனுமதி…
Read More » -
கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்த தகவலை இலங்கை கணினி…
Read More » -
பல தொடருந்து சேவைகள் ரத்து: திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
தொடருந்து இயக்குனர்கள் (சாரதிகள்) பற்றாக்குறை காரணமாக இன்று (17) பல தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படும் என்றும், 42 இயக்குனர்கள் மட்டுமே உள்ளதாகவும் தொடர்ந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More »