WORLD
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதன்…
Read More » -
டொனால்டு டிரம்புக்கு விதிக்கப்பட்ட மற்றொரு தடை
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதில் போட்டியிடவுள்ள டொனால்ட் ட்ரம்ப் இற்கு அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட…
Read More » -
இந்திய பெருங்கடலில் மேலுமொரு நிலநடுக்கம்!
இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பகுதியில் 4 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு…
Read More » -
கனடாவில் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு!
கனடாவில் பணவீக்கம் காரணமாக பண்டிகைக் காலத்தில் கனேடியர்கள் தங்களது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கனடாவில் உணவு வங்கிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து…
Read More » -
எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு : எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம்
எக்ஸ் (டுவிட்டர்) செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தை வாங்கியதில்…
Read More » -
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பதற்றம்! திடீரென பற்றியெரிந்த வணிகக்கப்பல்
இந்தியக் கடலோரப் பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்குகளை ஏற்றிய வணிகக் கப்பல் மீது ஆளில்லா விமானம் (ட்ரோன் – Drone) மூலம் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் பொது…
Read More » -
கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! தற்காலிக விசா வழங்க திட்டம்.
காசா பகுதியில் உக்கிரமடைந்து வரும் போரில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கான மகிழ்வான அறிவிப்பொன்றை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா நாட்டினரின் உறவினர்கள் காசாவில் வசிக்குமிடத்து அவர்களுக்கு தற்காலிக…
Read More » -
கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்
காசா பகுதியில் உக்கிரமடைந்து வரும் போரில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கான மகிழ்வான அறிவிப்பொன்றை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது, கனடா நாட்டினரின் உறவினர்கள் காசாவில் வசிக்குமிடத்து அவர்களுக்கு தற்காலிக…
Read More » -
சீனாவின் மற்றுமொரு கண்டுபிடிப்பு : மனிதர்களுடன் உரையாடும் நவீன சாதனம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுடன் உரையாடும் நவீன சாதனத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜாங்கே வெங்க்கே என்பவர் யாயி 2.0…
Read More » -
33 நாடுகளுக்கு இனி விசா தேவையில்லை: அரேபிய நாடு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா…
Read More »