WORLD
-
பிரித்தானிய மக்களுக்கு பேரிடி – சடுதியாக உயர்ந்த மற்றுமொரு கட்டணம்..!
பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள் என…
Read More » -
பேஸ்புக் தொடர்பில் வெளியான தகவல்.
பேஸ்புக்கின் அடுத்த ஊழியர் குறைப்பு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Meta நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் விடுத்துள்ள விசேட குறிப்பொன்றை மேற்கோள்காட்டி வெளிநாட்டு…
Read More » -
கனடிய கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு பேரிடி – வெளியாகிய அறிவித்தல்..!
கனடாவில் கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் குடும்பங்கள் சிறுவர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் காரினா கோல்ட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.…
Read More » -
இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கியுள்ள இரு பாரிய நில நடுக்கங்கள்!
இந்தோனேசியாவில் இன்றைய தினம்(23) இரு பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) கூறியுள்ளது. முதலாவது நில அதிர்வானது, அதிகாலை 6.1…
Read More » -
ஸ்பா, மசாஜ் சென்டா்களில் இனி CCTV!
டிஜிபி ஸ்பா, மசாஜ் சென்டா்களில் சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக காவல் ஆணையா்கள்…
Read More » -
உயிருடன் இருக்கும் குரங்குகளின் மூளையை பச்சையாக எடுக்கும் சீனா!
குரங்குகள் உயிருடன் இருக்கும் போதே அவற்றின் மூளையை எடுத்து பச்சையாக சாப்பிடுவதற்காகவே சீனாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார். நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த…
Read More » -
மீண்டும் துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்!
துருக்கியில் அப்சின் நகரிலிருந்து 23 கி.மீ. தென்மேற்கே நிலநடுக்கம் பதிவானது. இன்றைய தினம் (17) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது…
Read More » -
டுவிட்டரிலும் பணம் சம்பாதிக்கலாம் – எலான் மஸ்கின் புதிய திட்டம்..!
டுவிட்டரில் பதிவுகளை பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். எலான் மஸ்க், கடந்த ஒக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து…
Read More » -
மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கோவிட் தொற்று: இந்தியாவில் ஒரேநாளில் 10 ஆயிரத்தைத் தாண்டியது!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு நாள்தோறும்…
Read More » -
ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை – கனடா அதிரடி!
கனடா அரசாங்கம் இதுவரை உக்ரைனுக்கு சுமார் 8 பில்லியன் டொலர் அளவிலான பொருளாதார, இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை…
Read More »