SPORTS
-
சிம்பாப்வே – இலங்கை கிரிக்கெட் தொடர்! நுழைவு சீட்டு விநியோகம் ஆரம்பம்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள சிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி தொடரின் நுழைவு சீட்டுக்கள் தற்போது வெளியாகியுள்ளன. www.srilankacricket என்ற இணையத்தளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை…
Read More » -
ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்கள் இவர்கள் தான்! முழுவிபரம் உள்ளே….
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மினி ஏலம் நேற்றைய தினம்(19) நடைபெற்றது. குறித்த ஏலமானது டுபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் இடம்பெற்றது. மினி ஏலத்தில் பங்கேற்க…
Read More » -
ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைபோன இலங்கை வீரர்
2024 இற்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக நுவன் துஷார பதிவாகியுள்ளார். குறித்த வீரர், இம்முறை ஐபிஎல் ஏலத்தில்…
Read More » -
சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்கள் : வெளியானது அறிவிப்பு
சிறிலங்கா கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளுக்கு இருவேறு அணித்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார். இதன்படி…
Read More » -
ஐபிஎல் ஏலம் ஆரம்பம்! வரலாற்றில் இடம்பிடித்த பெட் கம்மின்ஸ்!
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரராக அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20.5 கோடி இந்திய…
Read More » -
கூகுள் தேடலில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த கிரிக்கெட் அணி!
2023 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுக் குழுக்களில் முதல் 10 இடங்களில் இந்திய கிரிக்கெட் அணி இடம்பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடங்க உள்ள நிலையில்…
Read More » -
T20 அணித்தலைவராக வனிந்து ஹசரங்க?
இலங்கை 20-20 கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்ய உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி T20 அணியின்…
Read More » -
ஐபிஎல் ஏலத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர்
இந்தியன் பிரிமியர் லீக் ஏலத்தில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார். ஏலத்தின் முதல் பிரிவின் கீழ் அவர் வழங்கப்பட இருந்த போதிலும், ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட…
Read More » -
கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது மைதான ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பரிசுத் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரிசுத்தொகைக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதான…
Read More » -
முதன்முறையாக ஐபிஎல் ஏலத்தை நடத்தப்போகும் இந்திய பெண்
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதன்முறையாக நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்…
Read More »