புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம் – வெளியான தகவல்!

மார்ச் மாதத்திற்குள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்: எஸ்.பி. திசாநாயக்க | New Cabinet Appointment In March

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் இதுவரை அமைச்சரவைக்கான முழுமையான அமைச்சர்கள் நியமனம் நடைபெறவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் அமைச்சரவை நியமனம் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என  நாடாளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது சில அமைச்சர்களின் பொறுப்புகள் குறைக்கப்பட்டு, இன்னும் சிலருக்கு வேறு பொறுப்புகளும் வழங்கப்படவுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக்கட்சியின் வஜிர அபேவர்த்தன, சுதந்திரக் கட்சியின் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் இதன்போது அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button