இலங்கைக்கு நிதி உத்தரவாதங்களை வழங்க பாரீஸ் கிளப் இணக்கம்.

இலங்கை கோரிய நிதி உத்தரவாதத்தை பாரிஸ் கிளப்பிற்கு சொந்தமான கடனளிக்கும் நாடுகள் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு, சர்வதேச நாணய நிதியத்தின், நிதியுதவி ஒப்புதலை பெறுவதற்கான, நிதி உத்தரவாதங்களை வழங்க பாரீஸ் கழக கடன் வழங்குநர்கள் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஹங்கேரி, சவூதி அரேபியா மற்றும் இந்தியா ஆகிய இருதரப்பு கடன் வழங்குநர்களுடனும், ஏனைய முக்கிய பங்குதாரர்களுடன் மறுசீரமைப்புக்காக இணைந்து செயற்படவுள்ளதாக பாரிஸ் கழகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button