எரிபொருள் அனுமதி அட்டை முறைமை விரைவில் நீக்கம்.!

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் அனுமதி அட்டை முறைமையை நீக்குவது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

அந்தவகையில், எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் அனுமதி அட்டை முறைமை நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பிரத்தியேக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எரிபொருள் அனுமதி அட்டை முறைமை - கஞ்சன வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு! | Abandoned Fuel Qr Code System Fuel Minister

இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான யோசனை அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button