இலங்கையை நோக்கி விரையும் கப்பல்!

இலங்கையை நோக்கி விரையும் கப்பல்! வெளியான காரணம் | 16 Foreign Ships Rushing Towards Sri Lanka

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன்  16ஆவது கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை நிலக்கரி நிறுவன பொது முகாமையாளர் நாமல் ஹெவகே இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களும் இலங்கையில் பங்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலக்கரி ஏற்றிச் செல்லும் 16ஆவது கப்பல் நாளை நாட்டை வந்தடைய உள்ளதாக திரு நாமல் ஹெவகே குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button