பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகும் ஆசிரியர்கள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகும் ஆசிரியர்கள் | Teachers Preparing To Go On Strike

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் ஏ.எம்.எம்.ரி.பண்டார (A.M.M.R.Bandara) இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி,எதிர் வரும் 30, 31ஆம் திகதிகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி சுகயீன விடுமுறையை அறிவித்துப் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button