கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்ள தீர்மானம்

கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்ள தீர்மானம் | Teacher Trainees To Colleges Of Education

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆசிரிய பயிலுனர்கள் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதிகளுக்கும் அறிவிக்க உள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button